Thursday, November 1, 2012

மழையோடு உறவாடிய வண்ணம் ...

நேற்று ஒரே நாளில் ஐந்து குறும் படங்களை இயக்கினேன் .
எல்லாம், வணிக நோக்கில் அல்லாமல் , கல்வி புகட்டும் நோக்கில் ,
உருவாக்கப்பட்டவை .
எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களும் , நட்சத்திரங்களும் ,
இணைந்து , இணக்கமாக , மிகுந்த மகிழ்ச்சியாகப் பணியாற்றிய மழை நாள் .
மனம் மிகுந்த சந்தோசமாக இருந்த நாள் .
சிறந்த உணவு , அன்பான உபசரிப்பு ....
என்ன சொல்ல .... எல்லாமே நிறைவாக இருந்த நாள் .

மொத்தத்தில் , மனதிற்கு உள்ளேயும் மழை பெய்த நாள் .
இதற்கு மேல் எழுத அந்தரங்கம் தடுக்கிறது .
"அந்தரங்கம் புனிதமானது " என்பார் திரு. ஜெயகாந்தன் .





2 comments:

Unknown said...

Wow.. Super.. Great Sir..

ilangovan thayumanavar said...

moving from careful steps to ferocious leaps..
we revel at your every glory, my dear friend..

Post a Comment