Friday, December 20, 2019

மறுவாசிப்பில் தொ.மு.சி ரகுநாதன் | பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை

இலக்கிய வீதி அமைப்பும், பாரதீய வித்யா பவனும் இணைந்து நடத்திய தொடர் சொற்பொழிவில் ஒரு மாதம் தொ.மு.சி யைப் பற்றி பேசும் வாய்ப்பை இலக்கிய வீதி இனியவன் தந்தார்.

இனியவன் என்பது புனைப் பெயரே இல்லை, இயற்பெயர் என்று கருதும் அளவிற்கு இனியவர்.

இலக்கியத்திற்கு இன்றும் அவர் ஆற்றும் பணி வணக்கத்திற்குரியது.

இலக்கிய வீதி இனியவன் எனக்கு, தந்தைக்கு ஒப்பானவர்.
இது தந்தை, மகனுக்கு அவையத்து முந்தி இருக்கத் தந்த வாய்ப்பு.






இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்.