Wednesday, December 18, 2019

மகாகவி பாரதி நினைவஞ்சலி

கோவை பாரதி பாசறையும் , கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய மகாகவி பாரதி நினைவஞ்சலி நிகழ்வு .

13  செப்டம்பர் 2019

நிகழ்வில் என்னோடு பாரதி பாசறை நண்பர்கள் ....

திருவாளர்கள் மோகன் சங்கர். ஆடிட்டர் கிருஷ்ணகுமார் , ரவீந்திரன் ராமசாமி , பிரகாஷ் , மனோகரன் மற்றும் பலர் ...

தமிழ்த் துறைத்தலைவர், துறை சார்ந்த பேராசிரியர்கள் , பாரதி பாசறையின் பரிசு பெற்ற மாணவச் செல்வங்கள் ....

அரங்கை நிறைத்து பாரதியில் திளைத்த மாணவிகள் .

































இந்த இணைப்பில் அன்றைய உரையின் சுருக்கப்பட்ட பகுதியைக் காணலாம்.