"இந்தியாவில் மதச்சார்பின்மையும் சந்திக்கும் சவால்களும்"
இன்று மார்த்தாண்டம் லெட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் வைத்து மாலை 4.00மணியளவில் "இந்தியாவில் மதச்சார்பின்மையும் சந்திக்கும் சவால்களும்" என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் கருத்தரங்க உரையாற்றுகிறார்.
No comments:
Post a Comment