ராமதாஸ் சென்றாயன்
என்று தணியும் திரைப்படம்
அடி பட்டவன் ஆத்திரப்பட்டா,ஆத்துமணல்லகூட பம்பரம் நின்னு சுத்தும்...
இது போன்ற வசனமும்,
திரைக்கதை நகர்வும்,ஒளிப்பதிவு மற்றும் கண்களை கசியவைக்கிற ஒப்பாரி பாடலுடன அனைத்துப் பாடல்களும் மனதை வருடுகின்றன. புதுமுகங்களை வைத்து இந்தக்கதையை திரையில் சொல்ல துணிவும் நேர்மையும் வேண்டும்.
சீமக்கருவேலகாட்டின் நிலப்பதிவு கண்ணில் விரிகிறது.
வாழ்த்துகள்
Bharathi Krishnakumar
இது போன்ற வசனமும்,
திரைக்கதை நகர்வும்,ஒளிப்பதிவு மற்றும் கண்களை கசியவைக்கிற ஒப்பாரி பாடலுடன அனைத்துப் பாடல்களும் மனதை வருடுகின்றன. புதுமுகங்களை வைத்து இந்தக்கதையை திரையில் சொல்ல துணிவும் நேர்மையும் வேண்டும்.
சீமக்கருவேலகாட்டின் நிலப்பதிவு கண்ணில் விரிகிறது.
வாழ்த்துகள்
Bharathi Krishnakumar
No comments:
Post a Comment