Thursday, September 29, 2011

மனிதனும் புத்தகமும் - 2

ரு பிரதி (புத்தகம் ) முதல் வாசிப்பில் அறிமுகமாகிறது . 
சில ஆண்டுகளுக்குப் பின், மறு வாசிப்பில், பிரதி தான் மாறாமல் 
அப்படியே இருந்து கொண்டு நமக்குள் நிகழ்ந்த மாற்றங்களைப் 
புலப்படுத்துகிறது .
நம் இறந்த காலத்தைப் புத்தகங்கள் எளிதில் 
புரிந்து கொண்டு விடுகின்றன .

1 comment:

சித்திரவீதிக்காரன் said...

புத்தகங்கள் கண்ணாடி போல இருந்து நம்மைத் திருத்திக் கொள்ள உதவுகின்றன. பகிர்விற்கு நன்றி.

Post a Comment