Sunday, September 25, 2011

மனிதனும் புத்தகமும் - 1

 இந்த உலகிலுள்ள 
 எல்லா மனிதர்களாலும்
 வாசிக்கப்பட்ட ஒரு புத்தகம்
 இன்னும்
 எழுதப்படவேயில்லை .

5 comments:

தீபா நாகராணி said...

நல்லா இருக்கு... :)

ameer abbas said...

யாராலும் வாசிக்க முடியாத புத்தகத்தை சிலர் எழுதியிருக்கிறார்கள்.

Pillai Arumughom said...

நன்று. 'வாசிக்கப்பட்ட' என்பதை வாசிக்கப்படுகிற என மாற்றிக்கொள்ளலாமெனத் தோன்றுகிறது.

முனைவர் இரா.குணசீலன் said...

என்னவொரு சிந்தனை...

மிகவும் இரசித்தேன்..

சித்திரவீதிக்காரன் said...

உண்மைதான்.

Post a Comment