Monday, July 19, 2021

பெற்ற மகளும், பொதுச் சொத்தும் | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar


இன்று 19 ஜூலை. இதே நாளில் 1969 ஆம் ஆண்டு, தனியார் வங்கிகளை நாட்டுடமை ஆக்கியது இந்திய அரசு. அதை நினைவு கூறுகிறோம். இன்று, நாட்டுடமையான நிறுவனங்கள் தனியாருக்கு விலைபேசப்படுவதை எதிர்க்கிறோம். வெறுக்கிறோம். விதை நெல்லை விற்றுத் திண்பது பாவம். குற்றம். தீமை. பெற்ற மகளும், பொதுச் சொத்தும் | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar







No comments:

Post a Comment