Tuesday, March 17, 2020

இராஜபாளையம் கம்பன் கழகம் .40 ஆம் ஆண்டு விழா





இராஜபாளையம் கம்பன் கழகம் தனது நாற்பதாவது ஆண்டு  கம்பன் விழாவை, பெப்ரவரி மாதம் பதினைந்து மற்றும் பதினாறு என இரண்டு நாட்கள் கொண்டாடியது .
இரண்டாம் நாள் மூவர் அரங்கம் .

அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் .
தேர்ந்த சுவைஞர்கள் .

கம்பன் புகழ் பேசி கன்னித்தமிழ் வளர்த்தோம் .