Saturday, July 8, 2017

களம் புதிது - கவிதை விருது 2016

களம் புதிது - நான்காவது கோணம் இணைந்து நிகழ்த்தும் முப்பெரும் விழா

களம் புதிது - கவிதை விருது 2016
விருது பெறுபவர்கள் :
கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா
கவிஞர் நேசமித்ரன்

விருது வழங்கி வாழ்த்துரை :
எழுத்தாளர் இமையம்

விருதுபெறும் கவிஞர்கள் குறித்து உரை :
கவிஞர் செல்மா பிரியதர்ஷன்,
கவிஞர் கனிமொழி.ஜி
கவிஞர் யவனிகா ஸ்ரீராம்

------------------------------------------------------------------------------------------

நான்காவது கோணம் இதழ் அறிமுகம்
எழுத்தாளர் பாமரன்

ஏற்புரை :
இராஜகோபால், ஆசிரியர், நான்காவது கோணம்

------------------------------------------------------------------------------------------

எழுத்தாளர் கரிகாலன் எழுதிய
'தாமரை மழை' (கவிதை தொகுப்பு)
'மனசுல என்ன இருக்கு' (கட்டுரை தொகுப்பு)
வெளியீட்டு நிகழ்வு

அறிமுகம் : 
இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்

ஏற்புரை :
எழுத்தாளர் கரிகாலன்

நன்றியுரை :
வெ. மாதவன் அதிகன்

https://youtu.be/vJXfmYgi1WM

No comments:

Post a Comment