Wednesday, April 27, 2016

நன்றி ....பிரம்மநாயகம்





தி இந்து நாளிதழில் வாசிப்பு குறித்து
 நான் எழுதியதைத் தனது ஆட்டோவில் 
மறு பிரசுரம் செய்திருக்கிறார் திரு .பிரம்மநாயகம் .
திருநெல்வேலியில் ஓடுகிறது ஆட்டோ.
இன்னும் சந்தித்திராத அவரை, 

அடுத்து எப்போது போனாலும் பார்க்கணும்.
அந்த ஆட்டோவில் பயணிக்கணும்


No comments:

Post a Comment