நீங்கள் சொல்வது உண்மைதான்.அம்மணத்தினை ஏற்றுக்கொள்ளாத உலகம் உண்மையினையும் ஏற்றுக்கொள்ளாது.
உண்மையின் எளிமை அவ்வளவு எளிதில் புலப்படுவதில்லை.விகடனில் 'இன்று ஒன்று நன்று' கேட்டேன். பகிர்விற்கு நன்றி.
வெளியில் கிளம்பும்போது நாம் அடித்துச் செல்லும் பவுடர் அரைமணி நேரம் தான் நம்மோடு ஒட்டுகிறது.அதன் பிறகு வெறும் முகம்தான் இருக்கிறது.அதற்காக நம் நண்பர்கள் யாராவது நம்மை விட்டுப்போய்விட்டார்களா?
3 comments:
நீங்கள் சொல்வது உண்மைதான்.அம்மணத்தினை ஏற்றுக்கொள்ளாத உலகம் உண்மையினையும் ஏற்றுக்கொள்ளாது.
உண்மையின் எளிமை அவ்வளவு எளிதில் புலப்படுவதில்லை.
விகடனில் 'இன்று ஒன்று நன்று' கேட்டேன்.
பகிர்விற்கு நன்றி.
வெளியில் கிளம்பும்போது நாம் அடித்துச் செல்லும்
பவுடர் அரைமணி நேரம் தான் நம்மோடு ஒட்டுகிறது.
அதன் பிறகு வெறும் முகம்தான் இருக்கிறது.
அதற்காக நம் நண்பர்கள் யாராவது நம்மை விட்டுப்
போய்விட்டார்களா?
Post a Comment