tag:blogger.com,1999:blog-6882329246092764908.post4964196687344729650..comments2023-06-16T14:53:13.895+05:30Comments on உண்மை புதிதன்று: 18.05.2011 ஆனந்த விகடனில் வெளியான "கோடி" சிறுகதைbharathi krishnakumarhttp://www.blogger.com/profile/01365037555568147736noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6882329246092764908.post-40187487991411977152012-12-27T12:49:17.478+05:302012-12-27T12:49:17.478+05:30இந்தச் சிறுகதை 2011 ஆம் ஆண்டின் சிறந்த சிறு கதையாக...இந்தச் சிறுகதை 2011 ஆம் ஆண்டின் சிறந்த சிறு கதையாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.bharathi krishnakumarhttps://www.blogger.com/profile/01365037555568147736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6882329246092764908.post-15084774308277377562012-03-13T14:06:08.851+05:302012-03-13T14:06:08.851+05:30At the time of reading story in 2011 I simply wept...At the time of reading story in 2011 I simply wept but now I could understand the feelings of the orphaned ATHAI....perumalkaruppiahhttps://www.blogger.com/profile/04559997327347688547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6882329246092764908.post-6680158907531395562011-06-24T22:48:21.249+05:302011-06-24T22:48:21.249+05:30B.K
நெஞ்சைதொட்டுவிட்டது கதை என்பார்களே அது இப்படி...B.K<br /><br />நெஞ்சைதொட்டுவிட்டது கதை என்பார்களே அது இப்படித்தானோ ...<br /><br />இரத்த உறவுகள் என்றும் விடுவதில்லை விட்டுக்கொடுப்பதில்லை ... <br /><br />எனக்கு எப்படி விமரிசிக்க என்றே தெரியவில்லை ...<br /><br />அழகு அருமை இன்னும் என்னன்னவோ ...<br /><br />திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது போல கண்களில் கண்ணீர் வந்துவிட்டது ... <br /><br />பேச்சில் மட்டுமல்ல BK உங்களால் எழுத்தாலும் அனைவரையும் கட்டிவிடத்தெரிகிறது.Ponrahttps://www.blogger.com/profile/13121423224336337592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6882329246092764908.post-64478729392836677702011-06-21T19:43:17.946+05:302011-06-21T19:43:17.946+05:30வைராக்கியஙகள் தாண்டி மனித உறவுகள் முக்கியமாக சித்த...வைராக்கியஙகள் தாண்டி மனித உறவுகள் முக்கியமாக சித்தரிக்கப்பட்டிருப்பதும், மனித பலவீனங்கள் எதார்த்தமாக பேசப்பட்டிருப்பதும் அழகு...Anonymoushttps://www.blogger.com/profile/02934651321463484419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6882329246092764908.post-13962922756738383962011-06-11T18:14:32.251+05:302011-06-11T18:14:32.251+05:30//பெருங்குரலில் கதறியபடி அத்தை கூப்பிட்டது ... “யண...//பெருங்குரலில் கதறியபடி அத்தை கூப்பிட்டது ... “யண்ணே”.... //<br /><br />தொடும் வார்த்தைகள் ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6882329246092764908.post-16128600766980317482011-06-09T12:51:14.255+05:302011-06-09T12:51:14.255+05:30"என் ஊகங்களுக்கு நடுவே, ஒரு வயதான பெரியவர் “எ..."என் ஊகங்களுக்கு நடுவே, ஒரு வயதான பெரியவர் “எடுப்பதற்கான” எல்லா வேலைகளையும் சத்தம் போட்டுச் செய்து கொண்டிருந்தார். எல்லா இழவு வீடுகளிலும், இந்த நடைமுறைகளை ஒரு வயசாளியே எடுத்துப் போட்டுக் கொண்டு செய்வது, மரணத்தை எதிர் கொள்ளப் போகும் துணிச்சலா, அச்சமா அல்லது தன்னை எடுக்கிறபோது என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கற்றுக் கொடுப்பதா எனபது புலப்படவில்லை." - வெகு நாட்களாக எனக்குள் இருந்த சந்தேகத்தை மேற்சொன்ன வரிகள் போக்கிவிட்டது.நன்றி தோழர்.ராஜேஷ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6882329246092764908.post-28698985596376850092011-06-09T11:20:47.807+05:302011-06-09T11:20:47.807+05:30குடும்ப உறவில் நெருக்கமின்றியே வளர்ந்தவன் நான். அந...குடும்ப உறவில் நெருக்கமின்றியே வளர்ந்தவன் நான். அந்த ஏக்கத்தை ஆழ்ந்து எடுத்து வைத்துக்கொண்டு உறைந்து உட்கார வைத்துவிட்டீர்கள் பி.கே.<br /><br />காட்சிப்படுத்தலும் உணர்ச்சிப்படுத்தலும் இணைந்த உங்கள் கதையாக்கம் ஒரு தனி அனுபவத்தைத் தருகிறது.<br /><br />காதலுக்கு நம் சமூகம் எழுப்பியுள்ள சுவர்,அதிலும் சாதி-மத வரப்பு மீறிய காதலுக்கு வெட்டப்பட்டுள்ள அகழி, அனைத்தையும் மீறி தொடர்புக்குத் துடிக்கும் புதிய தலைமுறை... எத்தனை கருக்கள்!<br /><br />துக்க வீட்டு நடைமுறைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு நிர்வகிக்கும் வயசாளி பற்றிய வர்ணனை சிரிக்க வைக்கிறது என்றால், அந்த இறுதி “யண்ணே” மனம் குமைந்து அழச் செய்கிறது. “யக்கா” என்று ஒரு மடிதேடிப் புதைந்து ஆறுதல் தேட வேண்டும் என்ற எண்ணத்தைத் தருகிற இப்படைப்புக்கு கோடி கொடுத்தாலும் தகும்.kumaresanhttps://www.blogger.com/profile/10279138617237126978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6882329246092764908.post-65953997666222714012011-06-08T18:48:15.794+05:302011-06-08T18:48:15.794+05:30படித்து முடித்தபோது கண்கள் நிறைந்துவிட்டது.. பாரதி...படித்து முடித்தபோது கண்கள் நிறைந்துவிட்டது.. பாரதிசார்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6882329246092764908.post-41063722967427431342011-06-07T12:06:47.338+05:302011-06-07T12:06:47.338+05:30அருமையான சிறுகதை. விகடனில் வெளியானதற்கு வாழ்த்துகள...அருமையான சிறுகதை. விகடனில் வெளியானதற்கு வாழ்த்துகள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6882329246092764908.post-66110436927656205062011-06-07T10:31:07.981+05:302011-06-07T10:31:07.981+05:30உணர்வுகளைக்கடத்துவதற்குத் தேவை நேர்மையான அணுகுமுறை...உணர்வுகளைக்கடத்துவதற்குத் தேவை நேர்மையான அணுகுமுறை மட்டுமே.பாரதி கிருஷ்ணகுமாரின் அணுகுமுறை அத்தகையதே.கண்ணீரை வரவழைப்பது கோடி சிறுகதையின் வெற்றி.காலங்களைக் கடந்து நிற்கும்.நிழல்மொழிhttps://www.blogger.com/profile/14376651861053967975noreply@blogger.com