Sunday, March 8, 2015

14 டிசம்பர் 2014 - கோவை - பாரதி விழா

கோவை பாரதி பாசறை நடத்திய பாரதி திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வில், தனது சமூகச் செயல்பாடுகளுக்காக "பாரதி விருது" பெறுகிறார்,  மக்கள் சிந்தனைப் பேரவையின் ஸ்தாபகத் தலைவர் தோழர் . ஸ்டாலின் குணசேகரன் .

விருதினை வழங்கி , விழாவில் அறிவார்ந்த தலைமை உரை நிகழ்த்தினார் மாண்பமைந்த நீதியரசர் திரு . ராமசுப்ரமணியன் .

விழாவில் சிறப்புரை நிகழ்த்தும் மகத்தான வாய்ப்பினை எனக்கு வழங்கியது பாரதி பேரவை .

பாரதி பேரவையின் தனித்த செயல்பாடுகள் குறித்து பிறகு எழுதுகிறேன் .